News May 7, 2025
கடலூரில் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் அலுவலகம் வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 1.5.2025 அன்று இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9940056641, 9840789750, 9498152944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News November 10, 2025
கடலூர்: மின்கம்பத்தில் டூவீலர் மோதி விவசாயி பலி

வாழகொல்லையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). விவசாயியான இவர் தாமோதரன், வீரமணி ஆகியோருடன் டூவீலரில் வடப்பாக்கம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


