News April 7, 2024

கடலூரில் இன்று இலவச நீர் மோர் வழங்குதல்

image

கடலூரில் இன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே ‘மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை’ சார்பில் பொது மக்களுக்கு இலவச நீர் மோர்  வழங்கப்பட்டது. இதனை அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி குடித்ததுடன் நீர் மோர் வழங்கிய மனவளக்கலை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.

Similar News

News August 19, 2025

கடலூர்: நெருங்கும் கடைசி தேதி; APPLY NOW!

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களின் தாலுகா வாரியான எண்ணிக்கை:
➡️ திட்டக்குடி – 10
➡️ காட்டுமன்னார்கோயில் – 09
➡️ விருதாச்சலம் – 12
➡️ புவனகிரி – 03
➡️ சிதம்பரம் – 13
➡️ ஸ்ரீமுஷ்ணம் – 01
➡️ சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/-
➡️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. SHARE NOW!!

News August 19, 2025

கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் உட்பட சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில், 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் (ஆகஸ்ட் 18) அறிவுறுத்தியுள்ளது.

News August 19, 2025

கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!

error: Content is protected !!