News September 12, 2025
கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை இன்று (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 12, 2025
புதுக்கோட்டை இளைஞர்களே RBI வங்கியில் வேலை!

புதுவை மக்களே இந்த வாய்ப்பை உடனே Use பண்ணுங்க! RBI இந்திய ரிசர்வ் வங்கி (Officers) பணிகளை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? உடனே Register பண்ணுங்க!
⏩துறை: இந்திய ரிசர்வ் வங்கி
⏩பணி: Officers
⏩மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩மொத்தம் பணியிடங்கள்: 120
⏩வயது வரம்பு: 30-க்குள்
⏩கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 12, 2025
புதுக்கோட்டையில் இன்று Power Cut

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 12.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அப்படி புதுக்கோட்டையில் எந்த பகுதிகளில் மின்தடை குறித்து தற்போது காணலாம். ❎ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் ❎நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள் மின்தடை இருக்காது. SHARE பண்ணுங்க!
News September 12, 2025
புதுக்கோட்டையில் ரேஷன் குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நாளை (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.