News March 19, 2025
கடற்படையில் வேலை: 327 குரூப் C காலியிடங்கள்

கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்- I, தீயணைப்பாளர், டோப்பஸ்பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <
Similar News
News September 14, 2025
பெரம்பலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்து பேச இருந்த நிலையில், நள்ளிரவு மேல் ஆகியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கி.மீ தூரத்தில் தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், பல மணி நேரமாக விஜயை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
News September 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் 5 இணையர்களுக்கு நாளை (14.09.2025) காலை 08.00 மணிக்கு இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
பெரம்பலூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

பெரம்பலூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <