News April 12, 2025

கடன் தொல்லை நீக்கும் ஆட்சீசுவரர்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது . இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

செங்கல்பட்டு: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

செங்கல்பட்டு: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

image

செங்கல்பட்டில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

செங்கல்பட்டு: தாறுமாறாக ஓடிய ஆட்டோ; இருவர் கைது

image

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடந்த வாரம் ரூ.20,000 பணத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று (நவ.10) போலீசார் கைது செய்தனர். பெசன்ட் நகரைச் சேர்ந்த சங்கர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்டோவை பின் தொடர்ந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!