News August 21, 2025
கடன் தொல்லை தீர்க்கும் நாமக்கல் கோயில்!

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
நாமக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 4, 2026
குமாரமங்கலம் அருகே விபத்து ஒருவர் பலி!

குமாரமங்கலம் அருகே மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய ரவுண்டானா பகுதியில், டிப்பர் லாரியும், டூவீலரும் மோதி விபத்துக்குள்ளானதில், குருசாமிபாளையத்தை சேர்ந்த பார்த்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 4, 2026
பள்ளிபாளையம் அருகே துணிகர சம்பவம்!

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .இவருடைய மனைவி உமா ராணி. ஜெயபிரகாஷ் ஈரோடு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் உமாராணி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஓடப்பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் உமாராணி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


