News January 4, 2025

கடந்த ஆண்டில் ரயிலில் அடிபட்டு 112 பேர் பலி

image

திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி 12 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ரயில் முன் பாய்ந்து பத்து பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Similar News

News May 8, 2025

மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.05.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், உடுமலை,பல்லடம், தாராபுரம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News May 7, 2025

திருப்பூர்: முக்கிய காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!