News March 13, 2025
கடந்த ஆண்டில் நாய் கடித்து சேலத்தில் அதிகம் பேர் பலி!

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 4.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 6 பேரும், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தலா ஒருவரும் என மாநில முழுவதும் 43 பேர் உயிரிழந்தனர் எனவும், இறந்தவர்களில் 22 பேர் தடுப்பூசி முழுமையாக செலுத்தாமல் இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்!
Similar News
News March 13, 2025
சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மார்ச் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10:30 மணி சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி நீரேற்று நிலையத்தில் அமைச்சர் ஆய்வு ▶️காலை 11 மணி அரசு மருத்துவமனை முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பு ▶️காலை 10 மணி சிவராஜ் சித்த வைத்திய கல்லூரியில் பெண்கள் தின கொண்டாட்டம் ▶️ காலை11 மணி ஜெயராம் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கம்▶️மாலை 6 மணி ஈஸ்வரன் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்
News March 12, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.12 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News March 12, 2025
தபால் சேவை மூலம் பாஸ்போர்ட்: சேலம் முதலிடம்

சேலத்தில் தபால் நிலைய சேவை மையம் மூலம் 8 ஆண்டுகளில் 1,47,771 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் சேலம் முதலிடம் பெற்றுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 120 பேர் வரையில் நேர்காணல் நடத்தி பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.