News May 18, 2024
கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

கொரடாச்சேரி போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய், சிவசங்கர், விக்னேஸ்வரன், தேவா என்கிற ஜெயவல்லவன் , மணிகண்டன், ரஞ்சித் குமார் ஆகிய 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
Similar News
News April 3, 2026
திருவாரூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
News April 3, 2026
திருவாரூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
News April 3, 2026
திருவாரூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவபட்டணம் நகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களையும் அதன் சுற்றுப்புறச் சூழல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.


