News August 21, 2025

கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!

image

நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News February 4, 2026

திண்டுக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்ரவரி 3 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி கால்நடை நிலையங்களை அணுகி, வளர்ப்பு கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 4, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!