News October 12, 2025
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

ஏமப்பேர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது,இதனை எடுத்து உதவி ஆய்வாளர் தலைமையில் இன்று மாலை ரோந்துபணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் முனியனை பிடித்து விசாரணை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது,தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News April 7, 2026
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<
News April 7, 2026
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் p<
News April 7, 2026
கள்ளக்குறிச்சி: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


