News May 8, 2024
கஞ்சா வழக்கு – சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

பெண் காவல்துறை அதிகாரிகளை தப்பாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர்.
சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டு, தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அந்த கஞ்சா வழக்கிற்காக, இன்று, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகிறார்.
Similar News
News September 13, 2025
மதுரையில் முதல் கிரிக்கெட் மைதானம் இங்கு தான்

மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள், இந்த நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் பிரம்மாண்டமாக கிரிக்கெட் மைதானம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது விரைவில் திறப்பு விழா காண இருப்பதாக அறிவிப்பு தெரியாதவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News September 12, 2025
மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.
News September 12, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று(12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது அவசர கால எண்டான் 100ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.