News January 6, 2025

கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை: வடமாநில இளைஞர் கைது

image

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, சென்னியாண்டவர் கோவில் அருகே இன்று, வாகன சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் பாஸ்வான் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 ¼ கிலோ கஞ்சா மற்றும் 300 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 12, 2026

இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

image

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

image

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

image

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!