News October 3, 2024
கச்சத்தீவில் மீன்பிடி உரிமை: மத்திய அமைச்சருக்கு கோரிக்கை

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை அக்.,4ல் இலங்கை செல்லவுள்ளார். அவர் கச்சத்தீவு ஒப்பந்தப்படி பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும், விசை, நாட்டுப்படகுகளையும், இலங்கையில் விடுவிக்கப்பட்ட இந்திய படகுகளையும் மீட்க வேண்டும் என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னத்தம்பி அமைச்சருக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பி உள்ளார்.
Similar News
News August 27, 2025
இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News August 27, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.