News October 16, 2024
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கூட்டரங்கில் இன்று 15.10.24 இல் மாவட்ட ஆட்சியர் கே. சாந்தி அவர்கள் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி இம் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய குறை தீர்க்கும் நாள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை வகிக்க உள்ளார். பொதுமக்கள் மனுக்களை 30.10.24க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பு
Similar News
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
News November 25, 2025
தருமபுரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

தருமபுரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


