News August 15, 2025
ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூ.1 லட்சம் நன்கொடை

விளமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன் ம்னற்றும் சுமதி, பள்ளி தலைமை ஆசிரியர் லதா, ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 13 மாணவர்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.13 ஆயிரம் மற்றும் கல்விப் புரவலர் நிதிக்கு ரூ.1 லட்சமும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சற்குணம் வழங்கினார்.
Similar News
News September 6, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
திருவாரூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

திருவாரூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <