News May 31, 2024
ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி பொறியாளர் சஸ்பென்ட்

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம். பல்வேறு பணிகளில் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியிழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே தணிக்கை துறை அதிகாரிகள் இவருக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். அதற்கு உரிய விளக்கமளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யபட்டார்.
Similar News
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 19, 2025
குமரி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

கன்னியாகுமரி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <