News April 9, 2024
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள்

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 3, 2026
நெல்லை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 3, 2026
நெல்லை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

நெல்லை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 3, 2026
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று பாளையங்கோட்டையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.


