News December 28, 2025
ஓசூரில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

ஓசூரில் சிப்காட் அருகே வாட மாநில இளைஞர் ஒருவர் பேகே பள்ளியில் இயங்கி வரும் தனியார் கம்பெனி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.27) இரவு 9 மணியளவில் நண்பர்களுடன் குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டியுள்ளார். அப்போது தீ இளைஞரின் சட்டையில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த நண்பர்கள் தீயை அணைக்க முயன்றதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். தற்போது வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
Similar News
News January 5, 2026
கிருஷ்ணகிரி: இன்றே பண்ணலனா கை நழுவும்!

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
கிருஷ்ணகிரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மத்திகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜன.6ஆம் தேதியும் தண்டரை, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஜன.8 ஆம் தேதியும் மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்தடை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருக்கும். ஷேர் பண்ணுங்க.
News January 5, 2026
கிருஷ்ணகிரியில் மீன்பாசி குத்தகைக்கு இ-டெண்டர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.


