News January 29, 2026
ஓசூரில் சரமாரி தாக்குதல்; சிதறிய பேருந்து கண்ணாடி!

ஓசூர் பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.29) தருமபுரியைச் சேர்ந்த வேலுசாமி (34) காணாமல் போன தன் பையை தொலைத்துள்ளார். இதை தேட அனுமதி மறுத்த கர்நாடக ஓட்டுநர் ஆனந்தாவுடன் வேலுசாமி தகராறில் ஈடுபட்டார். இதில் வேலுசாமி பேருந்தின் கண்ணாடியை உடைத்தார். இது குறித்து ஓட்டுநர் ஆனந்தா அளித்த புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதற்காக ஓசூர் நகர போலீஸார் நேற்று (ஜன.28) வேலுசாமியை கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News February 5, 2026
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<
News February 5, 2026
கிருஷ்ணகிரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<


