News April 1, 2025
ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 7, 2026
FLASH கோபி: செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைப்பு!

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டார். செங்கோட்டையன் கோபியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று அவரது வேட்புமனுவில் பிழை இருப்பதாக கூறி தற்போது பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் அலுவலகர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
ஈரோடு: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <
News April 7, 2026
ஈரோடு: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

ஈரோடு மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)


