News March 5, 2025
ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.இதன் மூலம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார மக்களும் பயன் அடைகிறார்கள்.இந்நிலையில் இக்கல்லூரியில் ஒப்பந்த பணியாளர்களாக பலர் பணியமர்த்தப்பட்டன ஆனால் அவர்களில் 35 பேர் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாததால் அவர்களுக்கு ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<
News August 28, 2025
திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ரோஜா தெரு பகுதியில் நேற்று காலை சாலையில் நடந்த சென்ற சிறுவன் நிஷாந்தை (6) தெரு நாய் துரத்தி அவரது கால், கைகளில் கடித்துள்ளது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>