News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

ஈரோடு மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

Similar News

News April 18, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

image

ஈரோடு மாவட்டம் பாரியூர் அருகே பிரசித்தி பெற்ற கொண்டதுக்காளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக காளியம்மன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 18, 2025

ஈரோடு மாவட்ட தனி வட்டாச்சியர் எண்கள்!

image

▶️ஈரோடு தனி வட்டாட்சியர் 0424-2266855. ▶️பவானி தனி வட்டாட்சியர் 04256-230334. ▶️சத்தி தனி வட்டாட்சியர் 04295-230383. ▶️பெருந்துறை தனி வட்டாட்சியர் 04294-220577. ▶️ கோபி தனி வட்டாட்சியர் 04285-222043. ▶️மொடக்குறிச்சி தனி வட்டாட்சியர் 0424-2500123.▶️ கொடுமுடி தனி வட்டாட்சியர் 042404-222799. ▶️ அந்தியூர் தனி வட்டாட்சியர் 04256-260100. ▶️ நம்பியூர் 04285-2670431. ▶️ தாளவாடி 04295-245388. SHARE IT

News April 18, 2025

ஈரோடு: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

error: Content is protected !!