News November 16, 2024
‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் காலமானார்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நல குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
Similar News
News March 1, 2026
தூத்துக்குடி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News March 1, 2026
தூத்துக்குடி எம்.பி ஈரான் போர் குறித்து பதிவு

ஈரான் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளால் மிகவும் வருத்தமடைகிறேன். போர் உறுதியற்ற தன்மையையும், மனித துன்பத்தையும் மட்டுமே தீவிரப்படுத்துகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News March 1, 2026
பனைத் தொழில் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நபார்டு சார்பில் பனைத் திருவிழா வரும் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள பனை தொழில் செய்பவர்கள் <


