News March 29, 2025

ஒருவரம் கேட்டால் பலவரம் தரும் கோயில்!

image

மோகனூர், ஒருவந்தூரில் வரலாற்று சிறப்புமிக்க பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாலையும், கழுத்துமாக வந்து அம்மனை வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் உப்பு மண்ணையே பிரசாத விபூதியாக பெற்று செல்கின்றனர். ஒருவரம் கேட்டால் பலவரம் கொடுப்பாள் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் என இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். SHARE IT!

Similar News

News January 27, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 27, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 27, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!