News March 23, 2024
ஒட்டன்சத்திரம் வந்த நாமக்கல் பக்தர்கள்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை வருவர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு இன்று வந்தடைந்தனர்.
Similar News
News September 6, 2025
திண்டுக்கல்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
▶️அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 6, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 5 இன்று இரவு முதல் மறுநாள் வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம்,பழனி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
News September 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று செப்டம்பர் 5 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரி எண்களை தொடர்பு கொள்ளவும்