News March 23, 2024
ஒட்டன்சத்திரம் வந்த நாமக்கல் பக்தர்கள்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் நடைபயணமாக பாதயாத்திரை வருவர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு இன்று வந்தடைந்தனர்.
Similar News
News February 4, 2026
திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 4, 2026
திண்டுக்கல்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <
News February 4, 2026
திண்டுக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கன்னிவாடி பேரூராட்சி, பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை.சக்கரகவுண்டன் சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்ப்பட்டி.தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப்பட்டி,பழைய கன்னிவாடி, ராமலிங்கம்பட்டி, தோனிமலை, மேலத்திப்பம்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.


