News December 24, 2025
ஒட்டன்சத்திரத்தில் வசமாக சிக்கிய பெண்! அதிரடி கைது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேசன் என்பவரிடம், அரசு அதிகாரி என்று கூறி பல்லடத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் அறிமுகமானார். பின் அரசின் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, ஆதார் கார்டு எடுப்பது போல நடித்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிச் சென்றார். புகாரின் பேரில் பிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.25) இரவு 10 மணி முதல் இன்று (டிச.26) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் ஊரக பகுதிகளில் ஏதேனும் புகார்கள் அல்லது அவசர தேவைகள் இருந்தால், மேற்கண்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


