News October 23, 2024

ஒடிசாவை சேர்ந்தவரிடம் ரூ.6 கோடி மோசடி

image

ஒடிசாவை சேர்ந்தவர் குண்டல். இவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.6 கோடி வரை ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுகுறித்து ஒடிசா போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிலரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் பல லட்சம் ரூபாயை காரைக்குடி,தேவகோட்டயை சேர்ந்த 4 பேரின் வங்கி கணக்கிற்கு வந்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News January 29, 2026

சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

முதல்வரின் ஜன.31ம் தேதி சுற்றுப்பயண விவரம்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார். இந்நிலையில் ஜன.31ம் தேதி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடம், ரூ.30.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் மற்றும் செட்டிநாடு வேளாண் கல்லூரியில் ரூ.61.78 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.

News January 29, 2026

சிவகங்கை: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!