News March 18, 2025

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

image

திருத்தணியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். இருவரின் உடைமைகளில் சோதனை செய்தபோது, 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ராயபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் என்பது, இவர்கள் ஒடிசாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Similar News

News August 27, 2025

திருவள்ளூர்: வி.சி.க பிரமுகர் மீது பாய்ந்த ‘குண்டாஸ்’

image

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

News August 27, 2025

திருவள்ளூர்: B.Sc, BCA போதும்… மாதம் ரூ.81,000 வரை சம்பளம்

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News August 27, 2025

விசிக மாவட்ட நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

error: Content is protected !!