News August 11, 2024
ஏற்காட்டில் உள்ள க்ளப்-க்கு சீல்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஏரி பகுதியை ஆக்கிரமித்து, 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் கிளப்-க்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம நாராயண சதீஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
Similar News
News August 20, 2025
சேலம்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 20, 2025
சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆவணி அமாவாசை, வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வரும் ஆக.22- ஆம் தேதி முதல் ஆக.25- ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News August 20, 2025
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 67,904 பெண்கள் விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் இதுவரை 120 ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்களில், 67,904 பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.