News May 5, 2024
ஏற்காடு சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
சேலம்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 16, 2026
சேலம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
சேலம்: அண்ணனை கொடுவாளால் வெட்டிய தம்பி

சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் (37) கையில் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவரது தம்பி கார்த்திகேயன் (23) கொடுவாளால் மணிகண்டனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்தனர்.


