News January 8, 2025
ஏரல் தொழிற்பயிற்சி நிலையத்தில் அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக தொடக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 31.01.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
தூத்துக்குடியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சின்ன கருப்பசாமி (53) என்பவருக்கு சொந்தமான வீடு எட்டையபுரம் பகுதியில் உள்ளது. இவர் வீட்டில் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்ட 8 பேர் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
News February 1, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 1, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


