News November 11, 2025

ஏன் வீட்டில் ஒற்றை ஊதுபத்தி ஏற்றி வைக்கக்கூடாது?

image

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News November 11, 2025

சாகச பயணம் செய்ய ஆசையா?

image

சுற்றுலா செல்பவர்களில் பலருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகம். அதிலும், Zig Zag சாலைகளை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அப்படி இந்தியாவில் வளைந்து நெளிந்து ஓடும் பெஸ்ட் Zig Zag சாலைகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இதில், நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் ரோடு எது? கமெண்ட் பண்ணுங்க.

News November 11, 2025

தந்தை-மகன் விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டது

image

தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்ட விரிசலில் இருந்து பாமக கடந்துவிட்டதாக ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். அன்புமணியின் போட்டி நடவடிக்கைகளுக்கு பிறகு, மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்தப்பட்டதாக கூறிய அவர், அவரால் எங்களுக்கும் கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், மாம்பழ சின்னத்தை பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

News November 11, 2025

மழைக்காலத்தில் இந்த கசாயம் அவசியம்!

image

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ★தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ★செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!