News April 25, 2024

ஏணியிலிருந்து தவறி விழுந்து பீகார் சிறுவன் பலி

image

காங்கேயம் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பீகார் மாநிலம் ஜெயின் போர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து அங்குள்ள விடுதியில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் பைட்டா என்பவரது மகன் குமாரும் தனது உறவினர்களுடன் தங்கி இந்நிலையில் பவன் குமார் வயது 12 சிறுவன் ஏணியில் ஏறி துணியை எடுக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

Similar News

News January 26, 2026

திருப்பூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

திருப்பூர் மக்களே உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.

A – (Jan/Feb/Mar),

B – (Apr/May/Jun),

C – (Jul/Aug/Sep),

D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க.இதை அனைவரும் SHARE பண்ணுங்க

News January 26, 2026

திருப்பூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருப்பூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம், 0421-2478500 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 26, 2026

திருப்பூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

திருப்பூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!