News April 22, 2024
ஏகனாபுரம்: 10 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை(ஏப்.19) புறக்கணித்து வாக்களிக்காமல் இருந்தனர். இது குறித்து, சமாதானம் பேசி ஓட்டுப்போட அழைப்பதற்காக வட்டாட்சியர் அப்பகுதிக்கு சென்றார். அப்போது, மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டது தொடர்பாக கிராம மக்கள் 10 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
காஞ்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<
News October 19, 2025
காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய எட்டு அறிவுரைகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்சாரம் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
காஞ்சிபுரம்: பைக் திருடிய 3 பேர் கைது

உத்திரமேரூரில் பைக்குகளைத் திருடிய 3 வாலிபர்களை சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர். நேற்று ரோந்து பணியின் போது எம்.மாம்பாக்கத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட குருமஞ்சேரி சந்தோஷ் (22) என்பவரிடம் விசாரித்ததில், அவர் உத்திரமேரூர், வாலாஜாபாத், அரும்புலியூர் ஆகிய இடங்களில் 2நண்பர்களான மதன் (20), பிரசாந்த் (22) ஆகியோருடன் சேர்ந்து 3 பைக்குகளைத் திருடியது தெரியவந்தது.இதையடுத்து, 3பேரையும் கைது செய்தனர்.