News January 13, 2026

எஸ்பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

இன்று (ஜன.13) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News January 22, 2026

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு க்ளிக் செய்து<<>> பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு க்ளிக் செய்து<<>> பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

ராணிப்பேட்டையில் ரோட்டில் கிடந்த வாலிபர் உடல்!

image

பெரும்புலிப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.22) பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கத்தை சேர்ந்த தியாகராசு என்பது தெரிய வந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!