News January 9, 2025
எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 70 கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 70 மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்றைய முகாமில் 28 புதியதாக மனுக்கள் பெறப்பட்டது.
Similar News
News January 28, 2026
தருமபுரி: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

தருமபுரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி இரவு 10 மணி முதல் பிப்ரவரி 3-ம் தேதி காலை 12 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்து செய்யப்படும் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் விற்பனை கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
News January 28, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<


