News September 19, 2024
எஸ்பி அலுவலகத்தில் போலி புகார் அளித்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (செப்.18) மங்கையர்கரசி என்ற பெண், எஸ்பியிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், ஒருவர் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதில் சந்தேகம் அடைந்த எஸ்பி விசாரித்ததில் அவர் போலி புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குபதிவு செய்து அப்பெண்ணையும் அவருடன் வந்தவரையும் கைது செய்தனர்.
Similar News
News September 13, 2025
தூத்துக்குடி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.
News September 13, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் SBI வேலை -APPLY!

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <