News October 25, 2024

எறும்புத் திண்ணி விற்பனை: 4 பேர் கைது

image

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எறும்புத் திண்ணியை விற்பனை செய்ததாக ஏற்காட்டைச் சேர்ந்த குழந்தை, பழனி, சத்தியராஜ், மூர்த்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எறும்புத் திண்ணி விலங்கை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை வனப்பகுதிக்குள் விட்டனர்.

Similar News

News November 12, 2025

சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 12, 2025

சேலம்: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 12, 2025

சேலம்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!