News September 4, 2024
எருமப்பட்டி அரசுப்பள்ளியில் மனித கழிவு- எல்.முருகன் கண்டனம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி 6வது வார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் அறை சுவரில் மனிதக் கழிவு வீசப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மனிதக் கழிவு வீசியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்
Similar News
News November 14, 2025
திருச்செங்கோடு: காப்பர் ஒயர்களை திருடிய 8 பேர் கைது

திருச்செங்கோடு நகரம் ஈரோடு ரோடு பகுதியில் பி.எஸ்.என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான காப்பர் ஒயர்களை திருடிய எட்டு பேர் கைது ஒரு லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடப் பயன்படுத்திய பொலிரோ கார் பறிமுதல், செய்தனர். நீதிபதி 8 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பிஎஸ்என்எல் நிறுவன இளநிலை பொறியாளர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
News November 14, 2025
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
News November 14, 2025
நாமக்கல் : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!


