News August 13, 2024
எம்.எஸ்.சி படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் ஒப்புயர்வு மையத்தில் அனைத்து அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்காக நடைபெறும் இரண்டு வருடம் மற்றும் ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் இன்னும் சில இடங்கள் இருப்பதாக மையத்தின் பேராசிரியர் செந்தில்நாதன் இன்று (ஆக.13) தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
தென்காசி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தென்காசி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <
News March 6, 2026
தென்காசியில் பரபரப்பை கிளப்பும் போஸ்டர்.!

தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் 15 வது பொதுமக்கள் சார்பாக என குறிப்பிடபட்டு குடிநீர் தர மறுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கோ பேக் உதயநிதி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தென்காசி பகுதியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
News March 6, 2026
தென்காசியில் தொடரும் கொலைகளால் அச்சம்.!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 5 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் மதுபோதை, குடும்ப தகராறு காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.


