News July 25, 2024
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு விசாரணை

கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவரை 2நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கரூர் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் மீண்டும் ஆஜர்படுத்தினர். இதனிடையே, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களை மிரட்டி நிலத்தை வாங்கியதாக சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணைக்கு 1நாள் அனுமதி வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
Similar News
News March 3, 2026
கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .
News March 3, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 2) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக உட்கோட்ட அலுவலரை குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
News March 2, 2026
கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


