News May 7, 2025
எம்ஜிஆருக்கு கோயில் கட்டிய ரசிகர்

அரசியலில் மறக்கமுடியாத தலைவராகவும், நடிகராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இன்றும் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக திருவள்ளூர் நாத்தமேட்டில் எம்.ஜி.ஆருக்கு கோயில் காட்டியுள்ளார் கலைவானன் என்பவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான கலைவானன் அவரது மனைவி கனவில் வந்து கேட்டதற்காக இந்த கோயிலை கட்டி பராமரித்து வருகிறார். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
திருவள்ளூரில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த <
News August 20, 2025
திருவள்ளூரில் இ- ஸ்கூட்டர் மானியம் பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். *உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
திருவள்ளூர்:தூங்கிய கணவனை கொன்ற மனைவி

புழல், காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா. இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி நிலவர் நிஷா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.கடந்த 10ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நிலவர் நிஷா, எண்ணெயை கொதிக்க வைத்து, துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றினார். உடல் முழுவதும் வெந்த நிலையில், காதர் பாஷா நேற்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.