News February 5, 2026

என் ஊர் என் கனவு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் என் ஊர் என் கனவு திட்டம் குறித்த கருத்து கேட்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஆட்சியர் தெரு மோகனச்சந்திரன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செல்வி பல்லவி உள்ளிட்டோர் முன்னிலையில் அரசு அலுவலர்கள் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டு நடைபெற்றது.

Similar News

News February 7, 2026

திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

image

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.

News February 7, 2026

திருவாரூர்: மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல்

image

நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சாக்கு மூட்டையில் 250 புதுச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், எழுமுகந்தனூர் பகுதியை சேர்ந்த அன்பு (52) என்பவரை கைது செய்தனர்.

News February 7, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.6) இரவு 10 மணி முதல், (பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!