News March 30, 2026
எனது தாய், மனைவிக்கு ₹1,000 கொடுக்க நீ யார்? சீமான்

<<19509550>>டிவி, குளிர்சாதனபெட்டி<<>> என மக்களை பிச்சை எடுக்க வைப்பதாக சீமான் சாடியுள்ளார். கையேந்துவது தன்மான இழப்பு என்ற அவர், தனது தாய், மனைவிக்கு ₹1,000 கொடுக்க நீ யார் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை என மக்களிடம் கேட்டார். மேலும், ₹10.50 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு திட்டமாவது உருப்படியாக கொண்டு வந்தார்களா எனவும், நமது பேரில் யாரை கேட்டு கடன் வாங்குகின்றனர் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
திருவாரூர்: குளத்தில் மூழ்கிய மாணவர் பலி

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 20, 2026
திருவாரூர்: குளத்தில் மூழ்கிய மாணவர் பலி

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 20, 2026
வேலூரில் துடிதுடித்து பலி!

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


