News January 8, 2025
எண்ணைக்காப்பு உற்சவத்தின் முதல் நாளில் ஆண்டாள்

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.இதனைத் ஆண்டாள் புறப்பட்டு மாடவீதி வழியாக திருமுக்குளம் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து முதலாம் நாளான இன்று எண்ணைக் காப்பு உற்சவம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Similar News
News February 18, 2026
விருதுநகர் : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

விருதுநகர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 18, 2026
விருதுநகர்: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 18, 2026
விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக பொருட்கள் வழங்கவில்லையா? புகார் பண்ணுங்க.
ராஜபாளையம் – 04563220500
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
சாத்தூர் – 04562260220
சிவகாசி – 04562224260
விருதுநகர்- 04562243493
அருப்புக்கோட்டை – 04566220219
திருச்சுழி – 04566282222
காரியாபட்டி – 04566255570
வெம்பக்கோட்டை – 04562284202
வத்திராயிருப்பு – 04563288800
*ஷேர் பண்ணுங்க


