News January 8, 2025
எண்ணைக்காப்பு உற்சவத்தின் முதல் நாளில் ஆண்டாள்

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.இதனைத் ஆண்டாள் புறப்பட்டு மாடவீதி வழியாக திருமுக்குளம் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து முதலாம் நாளான இன்று எண்ணைக் காப்பு உற்சவம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Similar News
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <