News December 10, 2024
எட்டையாபுரத்தில் மகாகவிக்கு நாளை மரியாதை

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்” என சுதந்திர தீயை மக்கள் மனதில் பூட்டிய மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் நாளை (11) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அவரது சொந்த ஊரான எட்டையாபுரத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு நாளை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
Similar News
News September 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 31.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை அவசர தேவைகளுக்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலரின் குறிப்புகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
தூத்துக்குடி மக்களே குடிநீர் பிரச்சனையா??

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனையா?? உங்கள் புகார்களுக்கு நடவடிக்கை இல்லையா?? இதோ உங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து புகைப்படத்துடனோ (அ) தொடர்பு கொண்டு தூத்துக்குடி மாநகராட்சியின் பிரத்யேக 7402908492 எண்ணில் புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும். நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News August 31, 2025
தூத்துக்குடி:பணம் கொடுத்து ஏமாறாமல் வெளிநாடு போகணுமா!

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற விரும்புவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <