News April 24, 2024

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்

image

முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News

News September 26, 2025

நாகை: கனரா வங்கியில் வேலை!

image

நாகை இளைஞர்களே, டிகிரி முடித்தால் போதும் உங்களாலும் Bank வேலைக்கு போக முடியும். ஆம், மத்திய பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2025-க்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, Register செய்ய வேண்டும். இதற்கு 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் மறக்காமல் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

image

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> www.pmsuryaghar.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் மாவட்டம், வீட்டு EB எண் ஆகியவற்றை பதிவிட்டால் ரூ.78,000 வரை சோலார் பேனல் அமைக்க அரசு உங்களுக்கு மானியம் வழங்கும். இதன் மூலம் எளிதாக உங்களால் பணத்தை சேமிக்க முடியும். SHARE

News September 26, 2025

நாகை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இயற்கை பேரிடர் கோரிக்கை 04365-1077 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !

error: Content is protected !!