News February 3, 2025

எடக்காடு பகுதியில் புலி நடமாட்டம் இல்லை

image

ஊட்டி அருகே மஞ்சூர் எடக்காடு பகுதியில், நேற்று மாலை புலி ஒன்று உலா வந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வுசெய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், எடக்காடு குடியிருப்பு பகுதியில் புலி நடமாடியதாக புரளி கிளப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Similar News

News July 11, 2025

நீலகிரி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

➡️ நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். ஆசிரியர் வேலை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு இதை SHARE பண்ணுங்க!

News July 10, 2025

அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12-ம் தேதி வரை <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!