News July 25, 2024
ஊர்க்காவல் படை தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில், ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படியில் மேற்கொள்ளும் இப்பணிக்கு ஊதியம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருவாரூர் மக்களே, <
News March 3, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவாரூர் மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருவாரூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


